அமுதசுரபி மே 2010 இதழில், பக்கம் 73-ல் முத்துராமனுக்கு உதவி கேட்டு செய்தி வெளியாகியுள்ளது. இணைய அன்பர்களும் அவர்களுக்குத் தெரிந்த வகையில், விதத்தில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இதைக் காணும் பிற அன்பர்களும் அவருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், சத்தம் இல்லாமல்.
Monday, May 10, 2010
அமுதசுரபி மே 2010 / உதவி தேவை
அன்புள்ள நண்பர்களுக்கு...
அமுதசுரபி மே 2010 இதழில், பக்கம் 73-ல் முத்துராமனுக்கு உதவி கேட்டு செய்தி வெளியாகியுள்ளது. இணைய அன்பர்களும் அவர்களுக்குத் தெரிந்த வகையில், விதத்தில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இதைக் காணும் பிற அன்பர்களும் அவருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், சத்தம் இல்லாமல்.
அமுதசுரபி மே 2010 இதழில், பக்கம் 73-ல் முத்துராமனுக்கு உதவி கேட்டு செய்தி வெளியாகியுள்ளது. இணைய அன்பர்களும் அவர்களுக்குத் தெரிந்த வகையில், விதத்தில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இதைக் காணும் பிற அன்பர்களும் அவருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், சத்தம் இல்லாமல்.
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
About Me

- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.