இன்று சென்னை சைதை செங்குந்த கோட்டம் சிவசுப்ரமண்ய சுவாமி கோயிலின் சார்பாக நடைபெற்ற சூரசம்ஹார வைபவத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்காக. முதல் மூன்று புகைப்படங்கள் தேவ அசுர போராட்டத்தைக் காணக் காத்திருக்கும் (முருகன் மற்றும் சூரன் வருகைக்காகக் காத்திருக்கும்) பக்த வெள்ளம். அதன்பின் சூரன் வருகை, முருகன் வீரபாகை தூது விடுதல், அதன்பின் படிப்படியாக சூர வதம், முடிவில் கற்பூர ஆரத்தி என என்னால் இயன்றதை, என் கையடக்க கேமராவில் க்ளிக்கியதை, காணாதவர்கள் கண்டுகளிப்பதற்காக இங்கே தந்திருக்கிறேன்.
Thursday, November 11, 2010
Subscribe to:
Posts (Atom)
About Me
- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.